Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிந்தது சென்செக்ஸ்: இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:45 IST)
பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளதாகவும் அதேபோல் நிப்டி 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்றும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இன்று சென்செக்ஸ் 1750 புள்ளிகள் சரிந்து 17650 என்ற நிலையில் வர்த்தமாகி வருகிறது. அதே போல் நிப்டி சுமார் 500 புள்ளிகள் சரிந்து 15760 என்ற நிலை வர்த்தமாகி வருகிறது
 
பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக அதில் முதலீடு செய்தவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்கள் பங்குச்சந்தை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments