Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரிந்தது சென்செக்ஸ்: இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகள் சரிவு!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (10:45 IST)
பங்கு சந்தையின் சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 1750 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளதாகவும் அதேபோல் நிப்டி 500 புள்ளிகள் வரை சரிந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில வாரங்களாகவே பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இன்றும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது 
 
இன்று சென்செக்ஸ் 1750 புள்ளிகள் சரிந்து 17650 என்ற நிலையில் வர்த்தமாகி வருகிறது. அதே போல் நிப்டி சுமார் 500 புள்ளிகள் சரிந்து 15760 என்ற நிலை வர்த்தமாகி வருகிறது
 
பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக அதில் முதலீடு செய்தவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட அவர்கள் பங்குச்சந்தை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments