Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை காட்டிலும் ‘நிபா' மிகவும் ஆபத்தானது: மீண்டும் ஊரடங்கா?

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (10:26 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை காட்டிலும் ‘நிபா' வைரஸ் பாதிப்பு ஆபத்தானது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
கேரளாவில் உள்ள ஒரு சில பகுதிகளில் குறிப்பாக கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பரவி வருவதால் அந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸ் குறித்து கூறிய போது கொரோனாவை விட நிபா வைரஸால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகவும் அதிகம் என்றும் கொரோனா பாதிப்பில் இறப்பு விகிதம் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை மட்டுமே இருந்தது, ஆனால் நிபா வைரஸ் பாதிப்பில் இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவீதம் இருக்கும் என்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. 
 
எனவே வைரஸை கட்டுப்படுவது கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாணவியின் பதிவு காரணமாக தேசிய நலனே பாதிக்கப்பட்டுவிடுமா? நீதிமன்றம் சரமாரி கேள்வி..

ஜோதி லேப்டாப்பில் இருந்து 12 TB டேட்டாவை எடுத்த போலீசார்.. அத்தனையும் ஷாக்கிங் தகவல்கள்..!

பாகிஸ்தானை நான்காக உடைப்பதே இந்தியாவுக்கு நிரந்தர தீர்வாகும்: சுப்பிரமணியன் சுவாமி..!

இனி 1 நாள், 2 நாளுக்கு கூட பிக்சட் டெபாசிட் செய்யலாம்.. ரிசர்வ் வங்கி ஆலோசனை..!

அந்த ஒரு சீட்டை கொடுக்குமா அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் சீக்ரெட் வார்னிங்!?

அடுத்த கட்டுரையில்
Show comments