Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (10:36 IST)
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.. என்ன காரணம்?
குஜராத் உள்பட 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.,
 
ரவுடி கும்பலை ஒலிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 8 மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ரவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் மீது பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏற்கனவே மூன்று சுற்றுகள் சோதனை நடத்திய நிலையில் இது ரவுடிகளுக்கு எதிரான நான்காவது சுற்று சோதனை என்றும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments