Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சத்துக்கு குழந்தையை விற்ற கேரள பெண்; தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (13:26 IST)
தமிழகத்தில் உள்ள தம்பதியினருக்கு கேரளாவை சேர்ந்த பெண் தனது குழந்தையை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண் பிறந்து நான்கு நாட்களான தனது குழந்தையை தமிழகம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
 
இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்துள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக மற்றும் கேரள மாநில தலைமை செயலாளர்கள், டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
மேலும், ஆறு வாரத்துக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments