Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (16:54 IST)
ரூ.7000 கோடி செலவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.


 

 
இந்தியாவின் புனித நதியாக விளங்கும் கங்கை நதி அதிக அளவில் மாசுபட்டிருந்தது. இதனால் புனித நதி அதன் தூய்மையை இழந்தது. வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கங்கை நதியை ஹரித்வார் பகுதியில் சுத்தம் செய்ய ரூ.7000 கோடி செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என பரிந்துரைந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments