Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க பரிந்துரைந்த பசுமை தீர்ப்பாயம்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (16:54 IST)
ரூ.7000 கோடி செலவில் சுத்தம் செய்யப்பட்டு கொண்டிருக்கும் கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் பரிந்துரைத்துள்ளது.


 

 
இந்தியாவின் புனித நதியாக விளங்கும் கங்கை நதி அதிக அளவில் மாசுபட்டிருந்தது. இதனால் புனித நதி அதன் தூய்மையை இழந்தது. வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் கங்கை நதி சுத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். 
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கங்கை நதியை ஹரித்வார் பகுதியில் சுத்தம் செய்ய ரூ.7000 கோடி செலவு செய்யப்பட்டது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என பரிந்துரைந்துள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments