Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:44 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். 

 
பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 
 
மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்குள் தனிநபர் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் கூடாது. 
 
 RT-PCR பரிசோதனையை 70% அளவில் மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டும்
 
பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments