Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பாஜக அரசால்...அதிமுகவின் ஓட்டு வங்கி பாதிக்கப்படுமா?

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:40 IST)
இலங்கையில் மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநாவில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு இதைப்புறக்கணித்துள்ளது.
 

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு தாக்குதல் நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்டு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் இன்று ஐநாடுகள் சபையில் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது. 13 வது அரசியலமைபு சட்டதிருத்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

இதனால் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவினால் அக்கட்சிக்கு ஒட்டு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என  அரசியல் விமர்சகர்கள்  விமர்சனம் தெரிவித்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments