ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்: 1 லட்சம் கணக்குகள் முடங்கியதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:49 IST)
ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆன்லைன் விளையாட்டின் நிர்வாகம் ஒரு லட்சம் முறைகேடான கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியாவில் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக ’பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா’ என்ற விளையாட்டு கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது 
 
இந்த நிலையில் பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா விளையாட்டை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்கி விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன/ இதுகுறித்த முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் ஒரு லட்சம் கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாடுவதற்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments