Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்: 1 லட்சம் கணக்குகள் முடங்கியதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:49 IST)
ஆன்லைன் விளையாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆன்லைன் விளையாட்டின் நிர்வாகம் ஒரு லட்சம் முறைகேடான கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்தியாவில் பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக ’பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா’ என்ற விளையாட்டு கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது 
 
இந்த நிலையில் பாட்டில் கிரவுன்ஸ் மொபைல் இந்தியா விளையாட்டை ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்கி விளையாடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன/ இதுகுறித்த முறைகேட்டில் ஈடுபட்ட சுமார் ஒரு லட்சம் கணக்குகளை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது
 
மேலும் இந்த விளையாட்டை ஆன்லைனில் விளையாடுவதற்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments