Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (16:06 IST)
வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் தொடர்பான புதிய நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது:

அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பயிற்சி முடித்துச் சான்று பெற்றிருந்தால் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், ஆர்.டி.ஓ அலுவலகங்களில் தனியாக ஓட்டுநர் சோதனையில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்தப் புதிய நடைமுறை மக்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அவர்களின் நேரம் மிச்சப்படும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் விளையாட்டில் ரூ.5 லட்சம் நஷ்டம்.. கணவன் = மனைவி தற்கொலை..!

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments