Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்: ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (19:45 IST)
ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்: ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா
மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டது என்பதை குறித்த செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்தது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த புதிய பாராளுமன்றத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மும்பையை சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்காக ரூபாய் ரூ.861.90 கோடி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து டாடா நிறுவனத்தின் பங்குகள் நாளை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் டிசைன் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டிடத்தை டாடா நிறுவனம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்படும் என்ற செய்தி தற்போது சமூக ஊடகங்களிலும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments