Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:17 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி வரும் 18ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு ஆந்திர கடற்கரை பகுதியை நெருங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு வரும் 18ம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்றும் அந்த சமயத்தில் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments