Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:17 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி வரும் 18ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு ஆந்திர கடற்கரை பகுதியை நெருங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு வரும் 18ம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்றும் அந்த சமயத்தில் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments