Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:17 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி வரும் 18ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு ஆந்திர கடற்கரை பகுதியை நெருங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு வரும் 18ம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்றும் அந்த சமயத்தில் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments