Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகள் திறக்கப்படும்: அதிரடி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:16 IST)
தீபாவளி விடுமுறைகள் மற்றும் கனமழை, வெள்ளம் காரணமாக விடுக்கப்பட்ட விடுமுறையை அடுத்து நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
கடந்த வாரம் வியாழக்கிழமை தீபாவளி மற்றும் அதை தொடர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது என்பதும் அதனை அடுத்து திங்கட்கிழமை முதல் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மொழியில் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை நின்று உள்ளதை அடுத்து நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments