Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டு விரைவில்!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (16:08 IST)
விரைவில் புதிய 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 
 
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்க பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
 
புதிய 50, 20 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தாலும், பழைய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments