Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டு விரைவில்!!

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (16:08 IST)
விரைவில் புதிய 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


 
 
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நாடு முழுவதும் சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சில்லரை தட்டுப்பாட்டை போக்க பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 50 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
 
புதிய 50, 20 ரூபாய் நோட்டுகள் வெளிவந்தாலும், பழைய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகள் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments