Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு எழுதும் நேரம் நீட்டிப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:22 IST)
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இதுவரை மூன்று மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 20 நிமிடங்கள் அதிகரித்து 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என அதிகரித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது
 
நீட் தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படுவதால் கேள்வி ஒன்றுக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 200 நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 
 நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நீட் தேர்வு நடைபெறும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வு இந்த ஆண்டு  ஜூலை 17ஆம் தேதி இந்த வருடம் நடக்க உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments