Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு முடிவு எப்போது? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (17:39 IST)
பெரும் சர்ச்சைகளை அடுத்து நாடு முழுவதும் நீட்தேர்வு சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த நீட்தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் எப்போது என்ற புதிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் 15 லட்சம் மாணவர்கள் எழுதிய நிலையில் இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த தகவலை தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது 
 
இதன்படி நீட் தேர்வு முடிவுகள் தயாரிக்கக்கூடிய பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் ஒரு வாரத்திற்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த மாத கடைசியில் அல்லது அக்டோபர் முதல் வாரம் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments