Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்பியல், வேதியியல் கடினமாக இருந்தது: நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (07:30 IST)
நாடு முழுவதும் நேற்று மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர் 
 
நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் இயற்பியல் வேதியல் ஆகியவற்றில் 20 கேள்விகள் மட்டுமே எளிதாக இருந்ததாகவும் மற்ற அனைத்து கேள்விகளும் யோசித்து எழுதும் வகையில் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறி வருகின்றனர்
 
குறிப்பாக இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் உயிரியல் மற்றும் தாவரவியல் கேள்விகள் எளிமையாக இருந்ததால் ஓரளவுக்கு சமாளித்து எழுதியதாகவும் இயற்பியல் வேதியியல் கேள்விகள் கடினமாக இருந்ததால் யோசித்து எழுத வேண்டிய நிலை இருந்ததால் அனைத்து கேள்விகளும் எழுதி முடிக்க நேரம் போதவில்லை என்று மாணவர்கள் கருத்து கூறியுள்ளனர்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments