Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வால் பட்டியலின மக்களுக்கு பாதிப்பு: மத்திய அமைச்சரின் கருத்தால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (12:28 IST)
நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என பாஜக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன என்றும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பெரிதாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இல்லை என்பதும் பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் கூட நீட்தேர்வு ஏற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் திடீரென நீட் தேர்வு முறையால் எஸ்சி எஸ்டி மற்றும் பழங்குடி வகுப்பு மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்
 
எம்பிபிஎஸ் போன்ற படிப்பை படிக்க தகுதி உடையவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments