Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்!- தேசிய தேர்வு முகமை

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (00:41 IST)
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 11;50 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி முகமை அறிவித்தது.

இந்நிலையில்,கொரொனா தொற்றால் நீட் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

அதில், திட்டமிட்டபடி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 -ல்  நடைபெறும் எனவும்  நீட் தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments