நீட் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்!- தேசிய தேர்வு முகமை

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (00:41 IST)
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் 2021 தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 11;50 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி முகமை அறிவித்தது.

இந்நிலையில்,கொரொனா தொற்றால் நீட் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்விகள் எழுந்த நிலையில், இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.

அதில், திட்டமிட்டபடி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12 -ல்  நடைபெறும் எனவும்  நீட் தேர்வை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவில்லை  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments