Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் ஆகிறாரா சித்து? உட்கட்சி பூசல் எதிரொலி

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (16:23 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சித்து பஞ்சாப் மாநில காங்கிரசின் முதல்வராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரித்துள்ள மின்வெட்டு பிரச்சனை மிகப்பெரிய அளவில்  விவாதப் பொருளாகியுள்ளது. இதை முன்னிட்டு முதல்வர் மீது அந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து குற்றம்சாட்டி பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு கட்சியினர் மத்தில் ஆதரவு எழுந்ததை அடுத்து முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே உட்கட்சி மோதல் எழுந்துள்ளது.

இதை தீர்க்க மூன்று பேர் கொண்ட குழுவை சோனியா காந்தி அமைத்துள்ளார். அந்த குழு இப்போது சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து சித்து பஞ்சாப் காங்கிரஸின் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பிள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments