Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு தழுவிய பந்த்...விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (17:41 IST)
புதுச்சேரி யூனியனில்  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பர்ந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 3 வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் சுமார் 300 நாட்களுக்கும் மேலான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம்தேதி   நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments