Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு தழுவிய பந்த்...விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (17:41 IST)
புதுச்சேரி யூனியனில்  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பர்ந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 3 வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் சுமார் 300 நாட்களுக்கும் மேலான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம்தேதி   நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments