Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு தழுவிய பந்த்...விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (17:41 IST)
புதுச்சேரி யூனியனில்  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பர்ந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 3 வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் சுமார் 300 நாட்களுக்கும் மேலான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம்தேதி   நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments