Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (17:06 IST)
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!
கூட்டுறவு சங்கங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதை அடுத்து அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைக்க வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து அவர் மேலும் கூறியபோது கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் பெருமளவில் முறைகேடுகள் நடந்து உள்ளது. எனவே அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments