Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (17:06 IST)
கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!
கூட்டுறவு சங்கங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதை அடுத்து அனைத்து கூட்டுறவு சங்கங்களையும் கலைக்க வேண்டுமென கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈஸ்வரன் அவர்கள் கோரிக்கை விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து அவர் மேலும் கூறியபோது கூட்டுறவு சங்கங்களின் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதில் தமிழகம் முழுவதும் பெருமளவில் முறைகேடுகள் நடந்து உள்ளது. எனவே அனைத்து கூட்டுறவு சங்கங்களும் கலைக்கப்பட்டு புதிதாக அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார் 
 
ஏற்கனவே கூட்டுறவு சங்கங்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments