Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாடு தழுவிய பந்த்...விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

நாடு தழுவிய பந்த்...விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
, புதன், 22 செப்டம்பர் 2021 (17:41 IST)
புதுச்சேரி யூனியனில்  மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பர்ந்த் போராட்டத்திற்கு விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 3 வேளான் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் சுமார் 300 நாட்களுக்கும் மேலான போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 27 ஆம்தேதி   நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு: அனைத்து சங்கங்களையும் கலைக்க கோரிக்கை!