Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 17-ல் திட்டமிட்டபடி நீட் தேர்வு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (19:17 IST)
2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்த  நிலையில் ஜூலை 17-ல் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 இந்தியாவில் மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் போன்றவற்றில் சேர வரும் ஜூலை மமதம் 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளதால்  நீட் தேர்வை தள்லி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

.இதனால் மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில், தேசிய தேர்வு முகமை தேர்வு தேதியை தள்ளி வைக்க மறுத்துவிட்டது.

எனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 17 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி னீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments