Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 17-ல் திட்டமிட்டபடி நீட் தேர்வு- தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (19:17 IST)
2022 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வை தள்ளி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்த  நிலையில் ஜூலை 17-ல் திட்டமிட்டபடி தேர்வு நடக்கும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

 இந்தியாவில் மருத்துவப் படிப்புகளாக எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் போன்றவற்றில் சேர வரும் ஜூலை மமதம் 17 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்திருந்தது.

இதே தேதியில் பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளதால்  நீட் தேர்வை தள்லி வைக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

.இதனால் மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில், தேசிய தேர்வு முகமை தேர்வு தேதியை தள்ளி வைக்க மறுத்துவிட்டது.

எனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 17 ஆம் தேதி ஏற்கனவே அறிவித்தபடி னீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments