Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார்மயமாகும் இரண்டு பொதுத்துறை வங்கிகள்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:16 IST)
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் இயங்கிவரும் 4 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முதலில் திட்டமிடப்பட்டது. பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா  ஆகிய நான்கு வங்கிகள் முதல்கட்டமாக தனியார்மயமாக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளை மட்டும் முதல்கட்டமாக தனியார் மயமாக்கப்பட்ட உள்ளதாகவும் இதனை அடுத்து சில ஆண்டுகள் கழித்து மேலும் இரண்டு வங்கிகளை தனியார் மயமாக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்க படுவதாக கூறப்படுவதால் வங்கி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments