Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பெண்ணிடம் தோசை கேட்ட மோடி

Webdunia
திங்கள், 28 மே 2018 (15:46 IST)
இலவச எரிவாயு இணைப்பு மூலம் பயனடைந்தவர்களிடம் பேசிய மோடி தமிழக பெண் ஒருவரிடம் தோசை கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் மோடி இன்று கலந்துரையாடினார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தரம்மா என்ற பெண்ணுடன் பேசினார். மோடி ஹிந்தியில் பேசினார். ருத்தரம்மா தமிழில் பேசினார். மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் இருவரும் பேசிக்கொண்டனர்.
 
அப்போது மோடி ருத்தரம்மாவிடம், உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா? என்று மோடி கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments