Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பெண்ணிடம் தோசை கேட்ட மோடி

Webdunia
திங்கள், 28 மே 2018 (15:46 IST)
இலவச எரிவாயு இணைப்பு மூலம் பயனடைந்தவர்களிடம் பேசிய மோடி தமிழக பெண் ஒருவரிடம் தோசை கேட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
ஏழை மக்களுக்காக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் பயனடைந்தவர்களுடன் மோடி இன்று கலந்துரையாடினார்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ருத்தரம்மா என்ற பெண்ணுடன் பேசினார். மோடி ஹிந்தியில் பேசினார். ருத்தரம்மா தமிழில் பேசினார். மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் இருவரும் பேசிக்கொண்டனர்.
 
அப்போது மோடி ருத்தரம்மாவிடம், உங்கள் வீட்டுக்கு வந்தால் தோசை சுட்டு தருவீர்களா? என்று மோடி கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments