Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரிஸில் இருந்து வாழ்த்திய நடிகர் - பதிலளித்த பிரதமர் மோடி!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (16:05 IST)
கள்ளப் பணத்தை அழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய்கள் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு, வரவேற்பும் சம அளவில் உள்ளன.


 

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகர்ஜூனா பாரிஸிலிருந்து மோடியை பாராட்டி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், ’’மோடி ஜி எங்களைப் போன்ற வரி கட்டுபவர்களுக்கு வெகுமதி அளித்ததற்கு நன்றி. சிறந்த பொருளாதாரத்தை நோக்கி இந்தியா செல்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மோடி, ”ஊழல், கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் போன்றவற்றால் மெதுவாக செல்லும் வளர்ச்சியை சரிசெய்யவே இந்த நடவடிக்கை” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்படி ஒரு திருக்குறளே இல்லையே..! ஆளுநர் கொடுத்த விருதில் சர்ச்சை! - திரும்ப பெற முடிவு?

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

அடுத்த கட்டுரையில்
Show comments