Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன: வங்கி அதிகாரி தகவல்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2016 (16:03 IST)
500, 1000 ரூபய் நோட்டுகள் இன்று முதல் வாபஸ் வாங்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு தெரிவித்தார். இதனை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என அவர் கூறினார்.


 
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட் மற்றும் 2000 ரூபாய் நோட் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது.
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேடியளித்த சென்னை மண்டல ரிசர்வ் வங்கி அதிகாரி கூறுகையில், ரிசர்வ் வங்கி அனுப்பிய புதிய ரூபாய் நேட்டுகள் சென்னை வந்தன எனவும், நாளை முதல் தங்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து இந்த புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments