Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம காய்ச்சல்.. 40 பேர் பலி... கொரொனா 3 அலையா?

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (17:00 IST)
உத்தரபிரதேசத்தில் மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.
 
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வருகிறது.  விரைவில் கொரொனா மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளது என அரசால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர்  நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனா ல் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மர்ம காய்ச்சலால் 3 குழந்தைகள் உட்ப்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இது இந்தியாவில் பரவிவரும் கொரொனா 3 வது அலையாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments