தெருவில் சென்றோரை முட்டித்தள்ளிய முரட்டு மாடு : பரவலாகும் வீடியோ

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (16:47 IST)
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று மாலை நேரத்தில் ஒரு முதியவர் தன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு காளை மாடு முதியவரை கீழே தள்ளிவிட்டு முட்டியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து ஒரு இளைஞர்,ஒரு தொட்டியில் தண்ணீரை ஊற்றி காளையை குடிக்கச்செய்து அந்த முதியவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
 
ஆனால் காளை தன் ஆட்டத்தை விடுவதாக இல்லை. அடுத்து அந்த தெருவில் பைக்கில் வந்த ஒருவரையும் தள்ளிவிட்டு தன் கூர்மையாக கொம்புகளால் முட்டியது.
 
அதேபோல் அந்த தெருவில் வருவோர் எல்லோரையும் விரட்டி விரட்டி முட்டியது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தன் டிவிட்டர் பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது பரவலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போற இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி?!... புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோவுக்கு தடை!..

தமிழக கடற்கரையை 25 கி.மீ. வரை டிட்வா புயல் நெருங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டிட்வா புயல் பாதிப்பு: இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி மையம் திறப்பு!

Cyclone Ditwah: டிட்வா புயல் எதிரொலி!.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்!...

நெருங்கி வரும் டிட்வா புயல்.. சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments