Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை: விமானத்தில் தகராறு செய்த இத்தாலி பெண் கைது!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:33 IST)
மும்பைக்குச் செல்லும் விமானத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் தகராறு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு மீரகத்தில் அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார்.

எகானமி பிரிவில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பாவ்லோ பெருசியோ விமானம் புறப்பட்ட பின், தனக்கு பிசினஸ் வகுப்பில்  இருக்கை வேண்டும் என்ற கேட்டு, விமான ஊழியர்களுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் அரை நிர்வாணக்கோலத்தில்  இருந்த அப்பெண் காலையில் சத்ரபதி மகாராஜ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் போலீஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவின் இரட்டை வேடத்தால் நாம் ஏமாந்தது போதும்.. அமைச்சர் அன்பில் குறித்து அண்ணாமலை..!

எழும்பூரிலிருந்து செந்தூர், பல்லவன், குருவாயூர் ரயில்கள் பகுதியாக ரத்து..! - தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிவரம்!

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டாம பாத்துக்கோங்க! - மத்திய அரசுக்கு இலங்கை வேண்டுகோள்!

நாங்க போட்டது நாடகம்னா.. அதுல நடிச்ச நீங்க யாரு? - ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கிடுக்குப்பிடி!

விண்ணில் ஏவப்பட்ட எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்.. சில நிமிடங்களில் வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments