மும்பை: விமானத்தில் தகராறு செய்த இத்தாலி பெண் கைது!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:33 IST)
மும்பைக்குச் செல்லும் விமானத்தில் அரை நிர்வாணக் கோலத்தில் தகராறு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு மீரகத்தில் அபுதாபியில் இருந்து மும்பைக்கு வந்த டாடாவின் விஸ்தாரா விமானத்தில், இத்தாலி நாட்டைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார்.

எகானமி பிரிவில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பாவ்லோ பெருசியோ விமானம் புறப்பட்ட பின், தனக்கு பிசினஸ் வகுப்பில்  இருக்கை வேண்டும் என்ற கேட்டு, விமான ஊழியர்களுடன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

விமானத்தில் அரை நிர்வாணக்கோலத்தில்  இருந்த அப்பெண் காலையில் சத்ரபதி மகாராஜ் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் போலீஸாரால் அப்பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

நடுவழியில் திடீரென நின்ற சென்னை மெட்ரோ ரயில்.. பயணிகள் மத்தியில் பதட்டம்..!

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments