Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் தமிழகத்தின் 19 நகரங்களில் 5ஜி சேவை: ஜியோ அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (21:32 IST)
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 19 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஜியோ 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 19 நகரங்கள் உள்பட இந்தியாவின் 34 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை வழங்கி உள்ளது. 
 
தமிழகத்தில் கடலூர் திண்டுக்கல் காந்திபுரம் கரூர் கும்பகோணம் தஞ்சாவூர் திருவண்ணாமலை உள்பட 19 நகரங்களில் 5ஜி சேவை இன்று முதல் ஆரம்பம் என்றும் இதுவரை இந்தியாவில் 225 நகரங்களில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் என ஜியோ உறுதி அளித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments