Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய்களுக்கு உணவளித்த பெண்ணுக்கு 7 லட்சம் அபராதம்! – மும்பையில் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:42 IST)
மும்பையில் நாய்களுக்கு உணவளித்த பெண் ஒருவருக்கு குடியிருப்பு நிர்வாகம் 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள என்.ஆர்.ஐ காம்ப்ளக்ஸ் என்ற குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் அன்சு சிங் என்ற பெண். இவர் இவரது குடியிருப்பு வளாகத்திற்குள் இரண்டு நாய்கள் இருந்து வந்துள்ளன. வயதான அவை வெளியே உணவு தேடி சென்று சிரமப்படுவதை கண்ட அன்சு சிங் அவற்றிற்கு தினசரி உணவு கொடுத்துள்ளார்.

இதற்காக அவரை கண்டித்த குடியிருப்பு நிர்வாகம், குடியிருப்புக்குள் மற்ற விலங்குகளுக்கு உணவளிக்க கூடாது என்று சட்டம் உள்ளதாகவும், அதனால் ரூ.7 லட்சம் அபராதம் செலுத்துமாறும் கூறியுள்ளது. ஆனால் விலங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு அபராதம் விதிப்பது சட்டத்திற்கு புறம்பானது என குடியிருப்பு நிர்வாகம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments