ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (09:31 IST)
இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று என 700 புள்ளிகளுக்கு மேல் மீண்டும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆரம்பத்திலேயே சுமார் 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை 950 புள்ளிகள் உயர்ந்து 56,740  என்ற நிலையிலும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 660 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16975 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச்சந்தை மீண்டும் சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments