Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பத்திலேயே 1000 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (09:31 IST)
இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று என 700 புள்ளிகளுக்கு மேல் மீண்டும் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆரம்பத்திலேயே சுமார் 1000 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கை அளித்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்கு சந்தை 950 புள்ளிகள் உயர்ந்து 56,740  என்ற நிலையிலும் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 660 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 16975 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச்சந்தை மீண்டும் சுமார் 1000 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

திமுகவுக்கு போக மாட்டேன்.. 2026ல் அம்மாவின் ஆட்சி: ஓ பன்னீர்செல்வம்

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments