Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (11:22 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்தே மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது என்பதும் தற்போது சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது 56020 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 16,700 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments