Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (11:22 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியதிலிருந்தே மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது என்பதும் தற்போது சுமார் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது 56020 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 தேசிய பங்குச்சந்தை நிப்டி சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 16,700 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments