Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரியும் சென்செக்ஸ்: ஆனாலும் ஒரு ஆறுதல்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (10:13 IST)
கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் ஏற்றத்தில் இருந்து வருவதால் தொடர் வீழ்ச்சியிலிருந்து முதலீட்டாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் நஷ்டத்தை தேற்றி வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று மீண்டும் சென்செக்ஸ் சரிவடைந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் சுமார் 40 புள்ளிகள் மட்டுமே சரிந்துள்ளதால் ஆறுதல் அடைந்துள்ளனர்
 
 இன்று காலை 9 மணிக்கு மும்பை பங்கு வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் குறைந்து 56 ஆயிரத்து 435 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் மட்டுமே குறைந்து 16851 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. உச்சத்திற்கு செல்லும் நிப்டி, சென்செக்ஸ்..!

மேகாலயா ஹனிமூன் கொலை! மனைவிதான் ஆள் செட் செய்தாரா? திடுக்கிடும் திருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments