மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:39 IST)
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நேற்று காலையில் சரிந்து மாலையில் உயர்ந்தும் காணப்பட்ட நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 57900 என்ற நிலையில்  வர்த்தகமாகி வருகிறது.
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 80 புள்ளிகள் உயர்ந்து 17309 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
கடந்த சில நாட்களாக மும்பை பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments