Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் இன்று ஒருநாளில் மட்டும் 190 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:30 IST)
மும்பையில் இன்று ஒரு நாளில் மட்டும் 190 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த மாதம் இந்தியாவில் ஒமிக்ரான் பரவத் தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பது தற்போது இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது 
 
குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் கட்டுக்கடங்காத வகையில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் மும்பையில் மட்டும் 190 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பகல் நேரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments