Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் காலணியால் பரிதாபமாக உயிரிழந்த 6 மாத குழந்தை

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (11:44 IST)
உயரமான காலணி அணிந்து சென்று, தாய் கால் தவறி தன் கையிலிருந்து 6 மாத குழந்தையை கீழே விட்டதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
மும்பையை சேர்ந்த ஃபெமிடா ஷாயிக் என்ற பெண் தனது 6 மாத கைக்குழந்தையுடன் திருமணத்திற்கு சென்றுள்ளார். ஹை ஹீல்ஸ் காலணியை அணிந்திருந்ததால் ஃபெமிடா நடக்க சிரமப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் ஃபெமிடா, தனது குழந்தையுடன் மண்டபத்தின் 2 வது மாடியில் இருந்து இறங்கியுள்ளார். அப்போது கால் தவறியதால், கையிலிருந்த குழந்தை கீழே விழுந்துள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குழந்தையின் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments