Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் சரிந்த கட்டிடம் - 11 பேர் பலி, மும்பையில் சோகம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (08:44 IST)
மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து. 

 
மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 7 குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
படுகாயம் அடைந்த 8 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையடுத்து பலி எண்ணிக்கை கூடும் என கருதப்படுறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments