Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் விராத்கோஹ்லி-அனுஷ்கா சர்மா சந்திப்பு

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (22:43 IST)
கடந்த வாரம் இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவருக்கும் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்

இந்த நிலையில் திருமணம் மற்றும் தேனிலவு முடிந்து விராத்கோஹ்லி-அனுஷ்கா ஷர்மா தம்பதிகள் இன்று இந்தியா திரும்பினர். நாடு திரும்பியதும் பாரத பிரதமர் நரேந்திரமோடியை விராத்-அனுஷ்கா தம்பதிகள் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றனர்.

விராத்-அனுஷ்கா தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இருவருக்கும் திருமண பரிசுகளை வழங்கினார். இந்த சந்திப்பின்பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்