Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வினாடிக்கு 2 பிரியாணி ஆர்டர்! ஸ்விகி வெளியிட்ட ஆச்சர்ய ரிப்போர்ட்!

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (13:55 IST)
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி இந்த ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் ஆப் மூலமாக உணவு ஆர்டர் செய்வது அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் எந்தெந்த உணவுகள் அதிகமாக ஆர்டர் செய்யப்படுகின்றன என்பது குறித்து ஸ்விகி பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த முறையும் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளது. ஸ்விகியில் வினாடிக்கு 2 பேர் பிரியாணியை ஆர்டர் செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த அளவு பிரியாணி விற்பனையானது புதிய சாதனை என கூறப்படுகிறது.

இதுதவிர அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவுகளில் இரண்டாவது இடத்தில் மசாலா தோசை, மூன்றாவது இடத்தில் சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆகிய உணவுகள் உள்ளன. இதுதவிர ஒரு ஆண்டில் சமோசா மட்டுமே 40 லட்சம் பேர் ஆர்டர் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments