Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 64ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: பெரும் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 10 மே 2020 (19:20 IST)
இந்தியாவில் தினமும் 1000 முதல் 3000 முதல் வைர கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது 64,139 பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும் கொரோனாவால் பலியானவர் எண்ணிக்கையும் 2516 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்பது ஒரே ஒரு ஆறுதல் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவை எடுத்து உலகம் முழுவதும் குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,31,037 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கொரோனாவால் 13,48,315 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஸ்பெயினில் கொரோனாவால் 264,663 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் கொரோனாவால் 218,268 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் கொரோனாவால் 215,260பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் கொரோனாவால் 209,688 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments