Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:48 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20,181 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,869 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பதும், இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் தற்போது 48,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments