டெல்லியில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:48 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20,181 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,869 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பதும், இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் தற்போது 48,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments