Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:48 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20,181 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,869 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பதும், இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் தற்போது 48,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

தேனிலவு கொலை வழக்கில் தொழிலதிபர் கைது.. சோனம் உடன் அவருக்கு என்ன தொடர்பு?

பூட்டிய காருக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பிணங்கள்.. துப்பாக்கியால் சுடப்பட்டார்களா?

இந்துவாக இருந்தால் மதவாதி என்கிறார்கள்.. முருகன் மாநாட்டில் பவன்கல்யாண் பேச்சு..!

கச்சா எண்ணெய் கப்பல் வரும் வழியை மூடியது ஈரான்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments