Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் இன்று ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா கேஸ்கள்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:48 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை உச்சத்தில் இருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமான உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே 5ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
டெல்லியில் இன்று ஒரே நாளில் 20,181 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 11,869 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்பதும், இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
டெல்லியில் தற்போது 48,178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments