சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:41 IST)
சென்னையிலிருந்து ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னையில் இருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments