Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு கூடுதல் விமான சேவை: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Webdunia
திங்கள், 20 பிப்ரவரி 2023 (11:41 IST)
சென்னையிலிருந்து ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு நேரடியாக விமான சேவை இருந்து வரும் நிலையில் தற்போது கூடுதலாக மேலும் சில நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
 
சென்னையில் இருந்து பாரிஸ், பிராங்பர்ட், அபுதாபி, சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய பல சர்வதேச நகரங்களுக்கு புதிதாக விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கோடை காலத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து நேரடியாக வெளிநாடு செல்லும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க விமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

அடுத்த கட்டுரையில்
Show comments