Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் கூட்டியே துவங்கும் பருவமழை - எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:40 IST)
கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை மே 31 ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

 
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, மே 31 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழைதுவங்கும் வாய்ப்பிருப்பதால் தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments