Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன் கூட்டியே துவங்கும் பருவமழை - எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு?

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (11:40 IST)
கேரளாவில் ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, இம்முறை மே 31 ஆம் தேதியே தொடங்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

 
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, மே 31 ஆம் தேதியே தென்மேற்கு பருவமழைதுவங்கும் வாய்ப்பிருப்பதால் தென்மேற்கு மற்றும் வடமேற்கு அரபிக் கடல், தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் கமோரின் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments