Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறிவித்த நாளுக்கு முன்னே தென்மேற்கு பருவமழை! – இந்திய வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (12:21 IST)
இந்தியாவில் கணிக்கப்பட்ட நாளுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் தேவையான விவசாய மற்றும் பல்வேறு தேவைகளுக்குமான தண்ணீரில் முக்கியமான அளவு தென்மேற்கு பருவமழையின் மூலமாகவே கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழையால் அரபிக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் மற்றும் புயலால் இந்தியா அதிகமான அளவு மழையை பெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால் கணித்ததற்கு மாறாக கடந்த 3 நாட்கள் முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments