Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர்த் தொட்டில் இறந்து கிடந்த குரங்குகள்...அதிர்ச்சி சம்பவம்

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (21:27 IST)
தெலங்கானாவில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நல்கொண்டா மாவட்டம் நந்திகொண்டா பகுதியில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்தன.
 
அதன்பிறகு சில நாட்கள் இத்தொட்டியில் இருந்து குடிநீரும் அங்குள்ள மக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் உள்ளே  இருந்து மீட்கப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. 
 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 திருமணமும் தோல்வி.. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்.. இளம்பெண்ணை கொலை செய்த அப்பா - மகன்..!

என் பிணத்தை நானே என் கண்ணால் பார்த்தேன்.. 8 நிமிடங்கள் இறந்து பின் உயிர் பிழைத்த பெண் பேட்டி..!

கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார்.. குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல முயன்ற பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!

தென்னிந்தியர்கள் பொதுவான மொழியாக இந்தியை ஏற்று கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

அடுத்த கட்டுரையில்
Show comments