Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர்த் தொட்டில் இறந்து கிடந்த குரங்குகள்...அதிர்ச்சி சம்பவம்

sinoj
புதன், 3 ஏப்ரல் 2024 (21:27 IST)
தெலங்கானாவில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள நல்கொண்டா மாவட்டம் நந்திகொண்டா பகுதியில் குடிநீர் தொட்டியில் நீர் குடிக்க உள்ளே சென்ற குரங்குகள் வெளியே வர முடியாமல் இறந்தன.
 
அதன்பிறகு சில நாட்கள் இத்தொட்டியில் இருந்து குடிநீரும் அங்குள்ள மக்களுக்கு வி நியோகம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில், 30க்கும் மேற்பட்ட குரங்குகளின் சடலங்கள் உள்ளே  இருந்து மீட்கப்பட்டு, வனப்பகுதியில் புதைக்கப்பட்டன. 
 
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments