Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா? உலக சுகாதார அமைப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (07:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது பொது மக்களை பயமுறுத்தி பெறுவது குரங்கு அம்மை என்ற நோய். இந்நோ ஏற்பட்டவர்களுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இதுகுறித்து உலக சுகாதார மையம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெருந்தொற்றாக  வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தன்பாலின ஈர்ப்பு நபர்களுக்கு அதிக அளவில் குரங்கு அம்மை பரவி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெரும் தொற்றாக மாற வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments