Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா? உலக சுகாதார அமைப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (07:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது பொது மக்களை பயமுறுத்தி பெறுவது குரங்கு அம்மை என்ற நோய். இந்நோ ஏற்பட்டவர்களுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இதுகுறித்து உலக சுகாதார மையம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெருந்தொற்றாக  வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தன்பாலின ஈர்ப்பு நபர்களுக்கு அதிக அளவில் குரங்கு அம்மை பரவி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெரும் தொற்றாக மாற வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments