Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா? உலக சுகாதார அமைப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (07:45 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது பொது மக்களை பயமுறுத்தி பெறுவது குரங்கு அம்மை என்ற நோய். இந்நோ ஏற்பட்டவர்களுக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை பெருந்தொற்றாக மாறுமா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் நிலையில் இதுகுறித்து உலக சுகாதார மையம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெருந்தொற்றாக  வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தன்பாலின ஈர்ப்பு நபர்களுக்கு அதிக அளவில் குரங்கு அம்மை பரவி இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது 
 
குரங்கு அம்மை பெரும் தொற்றாக மாற வாய்ப்பு இல்லை என்ற தகவல் பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments