Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்தினருக்கு காத்திருந்த பள்ளி நிர்வாகம்; கடுப்பாகி கொடியேற்றிய குரங்கு: வைரலாகும் வீடியோ!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தற்போது குரங்கு ஒன்று தேசிய கொடியையேற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.


 
 
அனைத்து பள்ளிகளிலும் கொடியேற்றம் நடைபெருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சிறப்பு விருந்தினருக்காக பள்ளி நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தது.
 
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments