Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருந்தினருக்கு காத்திருந்த பள்ளி நிர்வாகம்; கடுப்பாகி கொடியேற்றிய குரங்கு: வைரலாகும் வீடியோ!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (11:54 IST)
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தற்போது குரங்கு ஒன்று தேசிய கொடியையேற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.


 
 
அனைத்து பள்ளிகளிலும் கொடியேற்றம் நடைபெருவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
கொடி கம்பத்தில் கொடி கட்டி வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. சிறப்பு விருந்தினருக்காக பள்ளி நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தது.
 
அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று கொடியை ஏற்றி விட்டு ஓட்டிவிட்டது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments