15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்லும் மோடி!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (08:45 IST)
இந்திய பிரதமர் மோடி கொரோனா காரணமாக வெளிநாட்டு பயணங்களைத் தவிர்த்து வந்தார்.

மோடி இந்திய பிரதமர் ஆனதில் இருந்து அதிகளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வந்தார். இந்திய பிரதமர்களிலேயே அதிகமாக வெளிநாடு சென்ற பிரதமர் மோடிதான். இந்நிலையில் இந்த பயணங்கள் குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் விமர்சனங்கள் எழுந்தன.

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 15 மாதங்களாக அவர் எந்த வொரு வெளிநாட்டு பயணத்தையும் மேற்கொள்ளவில்லை. இப்போது அவர் வங்கதேசத்தின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லவுள்ளார். இது வங்கதேசத்தின் 50 ஆவது சுதந்திரதினம் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?

போலி சுப்ரீம் கோர்ட் ஆர்டர்.. போலி சிபிஐ அதிகாரிகள்.. ரு.1.50 கோடியை இழந்த தம்பதி...!

அவர்கள் இன்போசிஸ் என்பதற்காக எல்லாம் தெரிந்தவர்களா? நாராயண மூர்த்திக்கு சித்தராமையா கண்டனம்..!

இருட்டு கடை அல்வா போல் உருட்டு கடை அல்வா.. திமுக குறித்து ஈபிஎஸ் விமர்சனம்..!

தவெக ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சியே கிடையாது! ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments